இன்று பலர் கொடுக்கல் வாங்களின் பொழுது எந்தவொரு எழுத்து ஒப்பந்தங்களையும் செய்வதில்லை. நம்பிக்கை புரிந்துணர்வு ஆகிவைகளின் அடிப்படையிலேயே செய்கின்றனர். ஆனால் இது அல்லாஹ்வின் கட்டளையாக இருக்கிறது. சில வேலை நம்பிக்கை மோசடிகள் நடக்கும் பொழுது வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லி திட்டுகின்றனர். ஆனால் அல்லாஹ்வின் கட்டளையான எழுத்து ஒப்பந்தத்தை இவர்கள் செய்ய வில்லை. இதற்கு வழிகாட்டும் முகமாக தான் கீழ்வரும் மாதிரி படிவம் ஒரு சகோதரரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை வாழ்வில் எடுத்து நடக்க முயற்சிப்போம்.
Very Good brother.
ReplyDeleteAllah bless you all